ரப்பர் எஸ்டேட்டில் திடீர் தீ விபத்து - தீயில் சிக்கி பரிதாபமாக ஒருவர் பலி

x
  • கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே, தாணிமூடு ரப்பர் எஸ்டேட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • தாணிமூடு ஆனமுள்பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்தில், திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
  • இதனை அங்கிருந்தவர்கள் பல மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர். எனினும், தோட்டத்திற்கு நடுவே சிக்கிய 60 வயது மதிக்கத்தக்க நபர், இந்த விபத்தில் உயிரிழந்தார்.
  • தகவலின் பேரில் வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • இதுதொடர்பான விசாரணையில் உயிரிழந்த நபர் பிரசன்னா என தெரியவந்தது.

Next Story

மேலும் செய்திகள்