கணவனை இழந்த பெண் தட்டிக்கேட்டதால் மின் கம்பத்தில் கட்டி வைத்து சித்ரவதை - ஆட்டோ டிரைவர்கள் அட்டகாசம்.. குமரியில் அதிர்ச்சி

x
  • கிண்டல் செய்தவர்களை தட்டிக்கேட்டதால் நடந்த சம்பவம்.
  • மின்கம்பத்தில் பெண்ணை கட்டி வைத்து சித்ரவதை.
  • ஆட்டோ ஓட்டுநர்களின் செயலால் அதிர்ச்சி - விசாரணை.
  • இணையத்தில் பரவிய போட்டோவால் அதிர்ச்சி.
  • 3 பேர் கைது - இருவருக்கு போலீசார் வலை.

Next Story

மேலும் செய்திகள்