3 மாதங்களில் 10 லட்சம் பேர்.. திணறும் குமரி..!

x

சபரிமலை சீச னையொட்டி கடந்த 3 மாதங்களில், 10 லட்சம் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு படையெடுத்துள்ளனர்.

சபரிமலை சீசனான நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில், 10 லட்சம் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி வருகை புரிந்து, பல்வேறு சுற்றுலா தளங்களை கண்டு ரசித்துள்ளனர்.

விவேகானந்தர் நினைவு மண்டபத்தை மட்டும் கடந்த 3 மாதங்களில், 7 லட்சத்து 17ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

அதிகபட்சமாக ஜனவரி மாதம் மட்டும் 2 லட்சத்து 54 ஆயிரத்து 700 பேர் விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்