திருவடி கோவிலுக்கு எழுந்தருளிய வரதராஜ பெருமாள்... திரளான பக்தர்கள் தரிசனம்

x

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், மாசி மாத பிறப்பையொட்டி திருவடி கோவில் புறப்பாடு உற்சவம் நடைபெற்றது.

ஸ்ரீதேவி, பூதேவியுடன், திருவடி கோவிலுக்கு எழுந்தருளிய வரதராஜ பெருமாளை திரளான பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்