ஆட்டோவில் 50 ஆயிரத்தை தவறவிட்ட வடமாநில குடும்பத்தினர்.. தமிழக ஆட்டோ ஓட்டுநர் செய்த செயல்

x
  • காஞ்சிபுரத்தில், ஆட்டோவில் வந்த வடமாநிலத்தவர் தவற விட்ட பணப்பையை மீண்டும் அவரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
  • பூபாலன் என்பவர் காஞ்சிபுரம் பகுதியில் ஆட்டோ ஒட்டி வருகிறார்
  • . இவரது ஆட்டோவில் பயணித்த வடமாநில சுற்றுலா பயணிகள் தங்கள் பணப்பையை ஆட்டோவில் விட்டுச் சென்றனர்.
  • இதையடுத்து, ஆட்டோவில் 50 ஆயிரம் பணமும், ஆவணங்களுடன் இருந்த பையை பார்த்த பூபாலன், அவற்றை உரியவர்களிடம் சேர்த்தார்.
  • ஆட்டோ ஓட்டுநரின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்