#BREAKING || கனல் கண்ணன் மீதான வழக்கு - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

x

கனல் கண்ணன் மீதான வழக்கு - ஐகோர்ட் அதிரடி உத்தரவு


பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கனல் கண்ணன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில், 3 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..


Next Story

மேலும் செய்திகள்