பிரபல நடிகர் போல் நடித்து ஈரோடு சகோதரர்கள் செய்த பகீர் காரியம்.. காஞ்சி இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி

x
  • போலி சமூகவலைதள கணக்குகள் மூலம் இளம் பெண்களுடன் நட்பாக பழகி, புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டி வந்த விவகாரத்தில், சகோதரர்கள் இருவர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
  • நடிகர் 'கனா தர்ஷனின்' பெயரில் போலி முகநூல் கணக்கை உருவாக்கி, காஞ்சிபுரத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு நட்பு அழைப்பு விடுத்து, 2 லட்சம் மோசடி சம்பவத்தில், ஈரோடு பகுதியை சேர்ந்த அலாவுதீன் மற்றும் அவரது சகோதரர் வாகித் ஆகியோர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்