"தமிழ்நாடு என்ற பெயரை ஏற்காததால் காமராஜர் வீழ்ந்தார்" - ஆ. ராசா எம்.பி

x

காமராஜர் எவ்வளவோ நல்ல செயல்கள் செய்திருந்தாலும் தமிழ்நாடு என்ற பெயரை ஏற்க மறுத்ததால் அவர் வீழ்ந்ததை போல், தற்போது தமிழ்நாடு எனக் கூற பயப்படுபவர்களின் வீழ்ச்சி தொடங்கியுள்ளது என ஆ. ராசா எம்.பி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்