இந்த 3 தொகுதிகளை குறிவைக்கும் கமல்?

x

நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியானது, குறிப்பிட்ட 3 தொகுதிகளில் தேர்தல் பணிகளை உடனடியாக தொடங்க உத்தரவிட்டிருப்பதாக தவவல் வெளியாகியுள்ளது. கட்சியின் செயற்குழு மற்றும் நிர்வாகக் குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், 2024-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, கோவை, தென் சென்னை, மதுரை ஆகிய மூன்று தொகுதிகளில் தேர்தல் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டுமென உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்