கண்ணில் படும் இடங்களில் சாராய பாக்கெட்டுகள்..கோயில் வளாகத்திலும் கிடந்ததால் அதிர்ச்சி - கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

x
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கள்ளச்சாராய விற்பனை வெளிப்படையாக நடைபெற்று வருகிறது.
  • இதுகுறித்து உள்ளூர் காவல் நிலையங்களுக்கு புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
  • இந்நிலையில் பாண்டியன்குப்பம் கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில், கண்ணில் படும் இடங்களில் எல்லாம் சாராய பாக்கெட் கவர்கள் கிடப்பதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்