#BREAKING | கள்ளக்குறிச்சி பள்ளி வழக்கு : உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Kallakurichi | ChennaiHC

x

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில், பள்ளி கட்டிடம் புலன் விசாரணைக்கு தேவைப்படுகிறதா?, நவம்பர் 30ஆம் தேதி அறிக்கை அளிக்க சிபிசிஐடி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு, புலன் விசாரணை எப்போது முடித்து, குற்றப்பத்திரிகை எப்போது தாக்கல் செய்யப்படும் என விளக்கமளிக்க சிபிசிஐடி-க்கு உத்தரவு, புலன் விசாரணை முழுமையாக முடிவடையாததால் சம்பந்தப்பட்ட ஏ பிளாக் கட்டிடம் விசாரணைக்கு தேவைப்படலாம் - சிபிசிஐடி, பள்ளியை திறக்கும் விஷயத்தில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதாக தமிழக அரசு விளக்கம்/பள்ளியை மீண்டும் திறக்க அனுமதிக்கும் படி உத்தரவிடக்கோரி பள்ளி நிர்வாகம் தாக்கல் செய்த வழக்கு நவம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு


Next Story

மேலும் செய்திகள்