"தனியார் பள்ளிகளுக்கு விடுமுறையா? - கருப்பு பேட்ஜா?"

கள்ளக்குறிச்சி வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் தொடர் விடுமுறை....,
x

கள்ளக்குறிச்சி வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் தொடர் விடுமுறை அளிப்பதாக, தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ள நிலையில், கருப்பு பட்டை அணிந்து பணியாற்றப் போவதாக அகில இந்திய நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் பள்ளி சங்கம் அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்