"இது எனக்காக இல்லை மக்களுக்காக..." -சாலையின் நடுவே படுத்து உறங்கிய மதுப்பிரியர்

x
  • கள்ளக்குறிச்சி அருகே, சாலையை விரிவாக்கம் செய்ய கோரி, மதுப்பிரியர் ஒருவர் சாலையில் நடுவே படுத்து வாகனங்களுக்கு இடையூறு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவர், அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு, சாலையின் நடுவே கால் மேல் கால் போட்டு, படுத்து உறங்கினார்.
  • மக்கள் பிரச்னைகளை தீர்க்க வேண்டும், சாலையோரம் உள்ள மரங்களை அகற்றி சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
  • மேலும், தனக்கு சொந்தமான நிலம் பறிபோனதாகவும், காவல்துறையினர் தகாத முறையில் நடந்து கொள்வதாகவும் குற்றஞ்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்