பதனி விற்க அனுமதி பெற்று கள் விற்பனை - வெறுமென கள் அல்ல...! போதை பவுடர் கலந்து...போலீசார் விசாரணையில் பகீர் தகவல்

x
  • சின்னசேலம் அருகே, தென்னை மரத்தில் கட்டியிருந்த 'கள்' பானைகளை, போலீசார் உடைத்து அழித்தனர்.
  • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெத்தா சமுத்திரம், தோட்டப்பாடி, பாக்கம் பாடி உள்ளிட்ட பகுதிகளில் பதனிக்கு அனுமதி பெற்று, போதைப் பவுடர் கலந்த கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
  • இதனிடையே, சோதனையில் ஈடுபட்ட போலீசார், கள் இறக்க தென்னை மரங்களில் கட்டியிருந்த பானைகளை அழித்து, பழனிவேல் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்