பிழைப்புக்காக ரோட்டில் பழைய பேப்பர்களை எடுத்த பெண்ணை காலணியால் தாக்கிய விவகாரம்..! - திமுக நிர்வாகியின் கணவர் கைது

x
  • கள்ளக்குறிச்சி அருகே, அரசு விழாவில் போக்குவரத்து துறை அதிகாரியை திமுக எம்எல்ஏ அவதூறாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
  • அகரகோட்டாலம் பகுதியில், மக்களை தேடி மனுக்கள் பெரும் விழா நடைபெற்றது. இதில், சங்கராபுரம் எம்எல்ஏ உதயசூரியன், அனைத்துத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  • அப்போது, பேருந்துகள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திமுக எம்எல்ஏ உதயசூரியனிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
  • இதற்காக, சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரியை அழைத்த போது, அவர் கீழே இருந்தார்.
  • இதனால் கோபமடைந்த எம்எல்ஏ, விழா மேடையில் அந்த அதிகாரிகளை அவதூறாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

மேலும் செய்திகள்