பள்ளத்தில் கவிழ்ந்த தனியார் பள்ளி வாகனம்.. 22 மாணவர்களின் கதி?

x

கள்ளக்குறிச்சியில், தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 மாணவர்கள் காயமடைந்தனர்.


கள்ளக்குறிச்சி நகராட்சியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி வாகனம், புக்கிரவாரி என்ற கிராமம் நோக்கி சென்றது.


அப்போது, ஏரிக்கரை அருகே செல்லும் போது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளித்திற்குள் கவிழ்ந்தது.


இதில் வாகனத்திலிருந்த 22 மாணவ, மாணவிகளும் காயமடைந்தனர். அனைவரும் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்