கலாஷேத்ரா விவகாரம் - மனித உரிமை ஆணையம் அதிரடி

x
  • கலாஷேத்ரா விவகாரம் - மனித உரிமை ஆணையம் அதிரடி
  • கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக 4 ஆசிரியர் மீது மாணவிகள் அளித்த புகாரின் பேரில் நாளிதழில் வெளியான செய்தியை வைத்து தாமாக முன்வந்து விசாரணையை தொடங்க உள்ளது.
  • மாநில மனித உரிமை ஆணைய விசாரணை பிரிவு ஐஜி தலைமையில் இது தொடர்பான விசாரணை நடத்தி ஆறு வாரத்திற்குள் ஆணையத்திற்கு அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்