#Breaking : மாணவிகள் அடுக்கடுக்காய் பாலியல் குற்றச்சாட்டு-அதிர்வலைகளை ஏற்படுத்திய கலாஷேத்ரா விவகாரம் ...தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

x

கலாஷேத்ரா கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு- கைதான பேராசிரியருக்கு 13ஆம் தேதி வரை நீதிமன்ற காவல், விசாரணைக்குப்பின் பேராசிரியர் ஹரி பத்மனை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர், வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் சுப்பிரமணியம் உத்தரவுப்படி, போலீஸ் பாதுகாப்புடன் ஹரி பத்மன் புழல் சிறையில் அடைப்பு


Next Story

மேலும் செய்திகள்