#BREAKING || கலாஷேத்ரா விவகாரம் - முன்னாள் மாணவி நேரடி புகார் | Chennai

x

கலாஷேத்ரா விவகாரம் முன்னள் மாணவி காவல் நிலையத்தில் புகார். அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை படித்த மாணவி ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக அதன் காரணமாக கலாட்சேத்ராவை விட்டு வெளியேறியதாகவும் ஏற்கனவே இயக்குனரிடம் புகார் அளித்திருந்த நிலையில் தற்போது காவல் நிலையத்திலும் புகார்


Next Story

மேலும் செய்திகள்