"ஆண் மாணவர்களுக்கு பாலியல் டார்ச்சர்" - கலாஷேத்ரா விசாரணை குழுவிலிருந்து ராஜினாமா செய்த வழக்கறிஞர் அஜிதா பிரத்யேக பேட்டி

x

கலாஷேத்ரா நிறுவனத்தின் உட் புகார் விசாரணைக் குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ததாக வழக்கறிஞர் அஜிதா தெரிவித்துள்ளார். வழக்கறிஞர் அஜிதா உடன் தந்தி டிவி செய்தியாளர் லோகநாதன் நடத்திய நேர்காணல்

  • "மாணவிகளின் போராட்டத்தை ஜனநாயக ரீதியில் அணுகவில்லை"
  • "புகாரை விசாரிப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது"
  • "இவையே உள் புகார் விசாரணைக்குழுவின் பணிகள்"
  • "மாணவிகளிடமிருந்து பாலியல் புகார் எதுவும் வரவில்லை"
  • "ஆண் ஆசிரியர்கள் மீது மாணவர்கள் பாலியல் புகார்தந்தனர்"
  • "மாணவிகள் போராட்டம்-நிர்வாகம் கையாண்ட விதம் பிடிக்கவில்லை"
  • "உட் புகார் விசாரணை குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தேன்"

Next Story

மேலும் செய்திகள்