#Breaking : கலாஷேத்ரா விவகாரத்தில் திடீர் திருப்பம்... விசாரணைக் குழு வழக்கறிஞர் திடீர் விலகல்...

x
  • கலாஷேத்ரா நிறுவனத்தின் உட்புகார் விசாரணைக் குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து வழக்கறிஞர் அஜிதா விலகல்
  • விசாரணைக் குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகிக்கொள்வதாக, கலாஷேத்ரா அறக்கட்டளை இயக்குநருக்கு கடிதம்
  • கலாஷேத்ராவில் நடைபெறும் சமீபத்திய நிகழ்வுகள், எழுந்துள்ள பிரச்னைகளுக்கு நிர்வாகம் தந்த பதிலால் மிகவும் அதிருப்தி - அஜிதா
  • தற்போதைய சூழலில் மாணவர்களின் அதிருப்தியால், விசாரணை குழு உறுப்பினர் பொறுப்பில் நீடிக்க விரும்பவில்லை - அஜிதா

Next Story

மேலும் செய்திகள்