"ஈபிஎஸ் தன்நிலை மறந்து பேசி வருகிறார்" - திராவிட கழக தலைவர் கி.வீரமணி பேட்டி

x
  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஆசிரியர் போன்று கரும்பலைகையில் பாடம் எடுத்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
  • ஈரோடு மாவட்டம், அண்ணாமலை வீதியில் பிரச்சாரம் மேற்கொண்ட போது விலைவாசி உயர்வு குறித்து அவர் கூறிக் கொண்டிருந்தார்.
  • அப்போது, பால் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு குறித்து அருகிலிருந்த கரும்பலகையில் எழுதி அவர் விளக்கமளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்