தலைகீழாக ஏற்றப்பட்ட கட்சி கொடி.. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி செயலால் சர்ச்சை

x
  • மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் கட்சி கொடியை தலைகீழாக ஏற்றியது சர்ச்சையாகி உள்ளது.
  • மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியின் கொள்கை குறித்து விளக்கி கொடி ஏற்றி, கே.எஸ்.அழகிரி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
  • அதன் படி, வாடிப்பட்டிக்கு வந்த அவர், கொடியேற்றிய போது அது தலைகீழாக இருந்தது.
  • தொண்டர்கள் கூச்சலிட்டதும், சுதாரித்து கொண்ட அழகிரி, இறக்கி விட்டு மாற்றுங்கள் என, கூறி சென்றார்.

Next Story

மேலும் செய்திகள்