"பழம் பெருமை வாய்ந்தது பரத நாட்டியக்கலை" "இதற்கு அங்கீகாரம் வழங்கியதற்கு நன்றி" - கே.கல்யாணசுந்தரம் பிள்ளை

x
  • கன்னியாகுமரி மாவட்டம் வட்டவிளை பகுதியை சேர்ந்த கலா என்பவர், மார்த்தாண்டம் அருகே மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார்.
  • கடந்த சில நாட்களுக்கு முன்பு அருமனை அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில், கலாவை மின்கம்பத்தில் கட்டி வைத்து சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
  • அதுதொடர்பான புகாரின் பேரில், 5 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், 3 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.
  • இந்த நிலையில், கலா தனது வீட்டில் இருந்தபோது, வழக்கை வாபஸ் பெறக்கோரி, கும்பல் ஒன்று வீடு புகுந்து தாக்கியதாக கூறப்படுகிறது.
  • இதில் காயமடைந்த கலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்