#Justin|| ஒலிம்பிக் பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசப்போவதாக மல்யுத்த வீரர்கள் கூட்டாக அறிவிப்பு

x

பதக்கங்களை கங்கையில் வீச மல்யுத்த வீரர்கள் முடிவு

நாட்டிற்காக வென்ற பதக்கங்களை கங்கையில் வீசப்போவதாக மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு

டெல்லியில் போராடி வரும் மல்யுத்த வீரர்கள் ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் இன்று மாலை பதக்கங்களை வீச முடிவு

ஒலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வென்ற பதக்கங்களை கங்கையில் வீசப்போவதாக அறிவிப்பு

பாலியல் புகார் தொடர்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் ஏப்ரல் 23 முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்கள்

நேற்று முன் தினம் புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவின் போது பேரணி செல்ல முயன்ற வீரர்களை குண்டுகட்டாக கைது செய்த போலீசார்


Next Story

மேலும் செய்திகள்