#Justin|| மாரியம்மன் திருவிழாவில் சிறுவன் உட்பட இருவர் பலி.. ஊருக்கு நடுவே நடந்த பயங்கரம்

x

கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து இருவர் பலி

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே மாரியம்மன் கோயில் திருவிழாவில் சோகம்

பட்டாசுகள் வெடித்ததால் 6 வயது சிறுவன் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

திருவிழாவிற்காக பட்டாசுகளை ஏற்றி வந்த மினிடோர் வாகனத்தில் தீப்பொறி பட்டதால் பெரும் விபத்து

மொத்த பட்டாசையும் ஏற்றி வந்த வகனத்திற்கு அருகிலேயே பட்டாசு வெடித்ததால் நிகழந்த விபரீதம்

திருவிழாவில் 2 பேர் உயிரிழந்ததால் பள்ளிப்பட்டி கிராமத்தில் பதற்றம்


Next Story

மேலும் செய்திகள்