#JUSTIN || பணியின் போது சுவர் இடிந்து விழுந்து இருவர் பலி - ராணிப்பேட்டையில் அதிர்ச்சி

x

சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இருவர் உயிரிழப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் தனியார் திருமண மண்டபத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு

திருமண மண்டபத்தில் கட்டுமான பணியின் போது சுற்றுச்சுவரை இடிக்கும் போது சுவர் சரிந்து விபத்து


Next Story

மேலும் செய்திகள்