#JUSTIN | ஆசிரியருக்கு செங்கல்லால் பயங்கர அடி.. கூர்நோக்கு இல்லத்தில் 5 பேர் ஓட்டம் - செங்கல்பட்டில் பரபரப்பு

x

கூர்நோக்கு இல்லத்தில்- 5 பேர் தப்பி ஓட்டம்

செங்கல்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 5 சிறார்கள் தப்பி ஓட்டம்

5 சிறார்களை தடுக்க முயன்ற ஆசிரியர்கள் குணசேகரன், பாபு

ஆசிரியர்கள் குணசேகரன்,பாபுவை செங்கலால் தாக்கிவிட்டு தப்பி ஓடிய சிறார்கள்

படுகாயமடைந்த இருவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி

தப்பி ஓடிய 5 சிறார்களை தேடும் பணியில் செங்கல்பட்டு நகர போலீசார் தீவிரம்


Next Story

மேலும் செய்திகள்