#JUSTIN || வடசென்னை பட பாணியில் புழல் சிறையில் நடந்த பயங்கரம் | Puzhal | chennai | prisoners

x

சிறையில் கேரம் விளையாடுவதில் மோதல்- 2 பேர் காயம், சென்னை புழல் சிறையில் கேரம் விளையாடுவதில் கைதிகள் இடையே மோதல், இரு தரப்பும் தாக்கிக் கொண்டதில் சிரில்ராஜ், சதீஷ் ஆகிய கைதிகள் காயம் அடைந்தனர், மோதலை தடுக்க சென்ற சிறைகாவலர் சாம் ஆல்பர்ட்டை தாக்கிய கைதிகள், பணி செய்ய விடாமல் சிறை கைதிகள் காவலரை கீழே தள்ளிவிட்டதாக புகார், சிறை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் புழல் போலீசார் வழக்கு பதிவு


Next Story

மேலும் செய்திகள்