#JUSTIN || தென்காசி மறுவாக்கு எண்ணிக்கை - பரபரப்புடன் மீண்டும் தொடங்கியது
மறுவாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடக்கம்
தென்காசி சட்டமன்றத் தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை எண்ணும் பணி மீண்டும் தொடங்கியது
அதிமுக வேட்பாளர் தரப்பு எதிர்ப்பு காரணமாக, வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது
Next Story