#JUSTIN | அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பரசனை முற்றுகையிட்ட பொதுமக்கள் - செங்கல்பட்டில் பரபரப்பு

#JUSTIN | அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பரசனை முற்றுகையிட்ட பொதுமக்கள் - செங்கல்பட்டில் பரபரப்பு
Published on

செங்கல்பட்டு நேதாஜி நகரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு

அமைச்சர்களிடம் முறையிட சென்ற பொதுமக்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர்

நேதாஜி நகர் மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு

நேதாஜிநகரில் 30 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் தங்களை அகற்ற முயற்சி என புகார்

பேருந்து நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்தினால் தங்களுக்கு மாற்ற இடம் வழங்கவும் கோரிக்கை

X

Thanthi TV
www.thanthitv.com