#JUSTIN | "தனியார் உணவக பிரச்சினை"... மாவட்ட ஆட்சியர் அட்வைஸ்

x

தனியார் உணவக பிரச்சினை- மாவட்ட ஆட்சியர் அறிவுரை

வேலூர் மாவட்டம் காட்பாடியில் தனியார் உணவகம் தற்காலிகமாக மூடப்பட்ட விவகாரம் - மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வேண்டுகோள்

பொதுமக்களின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை

உணவக பிரச்சினையை, சமூக வலைதளங்களில் சிலர் தங்கள் கருத்துக்கு ஆதாயமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்- மாவட்ட ஆட்சியர்


Next Story

மேலும் செய்திகள்