#JUSTIN || விஷ சாராயம் - உயர்ந்து கொண்டே போகும் பலி எண்ணிக்கை

x

விஷ சாராயம்- பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு

விழுப்புரத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்வு

மரக்காணத்தை சேர்ந்த கன்னியப்பன், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்