#JUSTIN || விஷ சாராய மரணங்கள் - களமிறங்கிய ஏடிஎஸ்பி

x

விஷ சாராய விவகாரம்- ஏடிஎஸ்பி விசாரணை

செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷச்சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்த விவகாரம்

விசாரணையை தொடங்கினார் சிபிசிஐடி ஏடிஎஸ்பி மகேஸ்வரி

முதற்கட்டமாக பெருங்கரணை கிராமத்தை சேர்ந்த அஞ்சலை என்பவரிடம் விசாரணை

விஷ சாராயம் குடித்து அஞ்சலையின் கணவர் சின்னதம்பி, தாய் ஆகியோர் உயிரிழப்பு

சித்தாமூர், அச்சரப்பாக்கம் ஆகிய காவல் நிலையங்களில் இருந்து கோப்புகளை பெற்றுக் கொண்டார் சிபிசிஐடி விசாரணை அதிகாரி


Next Story

மேலும் செய்திகள்