#JUSTIN | கனமழையால் தத்தளிக்கும் தலைநகர்.. வீடுகளை சூறையாடிய வெள்ளம் - மேம்பாலத்தில் தஞ்சம் அடைந்த மக்கள்

x

கனமழையால் டெல்லி யமுனை ஆற்றில் அதிகரித்து வரும் நீர்மட்டம்

டெல்லி புறநகரில் நதிக்கரை ஓரம் உள்ள வீடுகள் நீரில் மூழ்கின

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களை வேறு இடங்களுக்கு மாற்றும் பணி தீவிரம்

யமுனை நதிக்கரை ஓரம் இருந்த குடிசைகள் மூழ்கியதால், மேம்பாலத்தில் கூடாரம் அமைத்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்