#JUSTIN | 2 உயிரை காவு வாங்கிய கனமழை..ரெட் அலர்ட் கொடுத்த வானிலை மையம் - அச்சத்தில் அலறும் பொதுமக்கள்

x

கர்நாடகாவில் கடலோர மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை

கர்நாடகாவில் வெள்ளநீரில் மூழ்கி இரண்டு பேர் உயிரிழப்பு/தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு

தட்சிண கன்னடா - ரெட் அலர்ட், உடுப்பி, சிக்கமகளூர், குடகு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்


Next Story

மேலும் செய்திகள்