#JUSTIN | சூடு பிடித்த வேங்கை வயல் வழக்கு - 12 பேருக்குபெரும் சிக்கல்

x

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் வழக்கில் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனைக்கு வர மறுத்த 8 பேருக்கு மீண்டும் அழைப்பானை அனுப்புவது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் மாவட்ட வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்