#JUSTIN | குடிநீர் தொட்டியில் மலம் கலந்த கொடூரம்.! - 4 சிறார்களுக்கு 21-ம் தேதி..

x

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் வழக்கு விவகாரம்

சிறார்கள் 4 பேருக்கும், நாளை மறுநாள் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை எடுக்க முடிவு

ஏற்கனவே 21 நபர்களுக்கு டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது


புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் வழக்கில் வரும் 21ஆம் தேதி 4 சிறுவர்களுக்கு டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை எடுக்க முடிவு


ஏற்கனவே 21 நபர்களுக்கு டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது



Next Story

மேலும் செய்திகள்