#JUSTIN || ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் தொடர்ந்த வழக்கு...தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

#JUSTIN || ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் தொடர்ந்த வழக்கு...தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
Published on

"800 ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்ப இடைக்கால தடை"

தமிழக சுகாதாரத் துறையில் காலியாக இருக்கும் 800 ஓட்டுனர் பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் 65 பேர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்

10 ஆண்டுகளுக்கு முன் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்- மனுதாரர்கள்

பணி நிரந்தர கோரிக்கையை நிராகரித்து வரும் அரசு, 800 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை - மனுதாரர்கள் குற்றச்சாட்டு

X

Thanthi TV
www.thanthitv.com