#JUSTIN : சடலமாக கிடந்த ஒரே குடும்பத்தினர் 5 பேர் - அதிர்ந்து நிற்கும் ஊர்மக்கள்

x

ஒரே குடும்பத்தினர் 5 பேர் தற்கொலை

கண்ணூர், கேரளா

கேரள மாநிலம் கண்ணூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை

செறுபுழா கிராமத்தில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது

மூன்று குழந்தைகள் உள்பட 5 பேரின் சடலத்தை மீட்ட காவல்துறை

குடும்ப சண்டையில், குழந்தைகளை கொன்றுவிட்டு பெற்றோர் உயிரை மாய்த்துக் கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல்


Next Story

மேலும் செய்திகள்