#JUSTIN | கே.எஸ்.அழகிரி மீது 3 அதிரடி வழக்கு - அதிர்ச்சியில் காங்.,கட்சியினர்

x

கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் மீது வழக்கு

சென்னை எழும்பூரில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் மீது வழக்கு பதிவு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் மீது வழக்கு

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பாய்ந்துள்ளது

காங்கிரஸ் எம்.பி, எம்எல்ஏ உள்பட 238 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் சென்னை எழும்பூர் போலீசார்

ராகுல்காந்தியின் தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு- இதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்


Next Story

மேலும் செய்திகள்