கவனக்குறைவாக நடந்த வடிகால் பணி இளநிலை பொறியாளர் சஸ்பெண்ட் - தாம்பரம் மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை

x

கவனக்குறைவாக நடந்த வடிகால் பணி இளநிலை பொறியாளர் சஸ்பெண்ட் - தாம்பரம் மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மழை தண்ணீரை வெளியேற்றாமல் மழைநீர் வடிகால் அமைத்த விவகாரத்தில், பணியில் கவனக்குறைவாக இருந்த மாநகராட்சி இளநிலை பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து கூடுதல் தகவல்களை செய்தியாளர் மீரானிடம் கேட்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்