#BREAKING || கோயிலுக்கு நேரில் செல்லும் நீதிபதிகள்... கோகுல்ராஜ் கொலை வழக்கில் அதிரடி

x

கோயிலுக்கு நேரில் செல்லும் நீதிபதிகள்... கோகுல்ராஜ் கொலை வழக்கில் அதிரடி


கோகுல்ராஜ் கொலை வழக்கு - திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் முடிவு


கோயில் உள்ளே வரும் வழி மற்றும் வெளியே வரும் வழி குறித்து புரிந்து கொள்வதற்காக ஜனவரி 22ஆம் தேதி நேரில் செல்வதாக நீதிபதிகள் தகவல்


பிறழ் சாட்சியம் அளித்ததாக பதிவு செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சுவாதி மீது குற்றச்சாட்டை பதிவு செய்தது சென்னை உயர் நீதிமன்றம்


கோகுல்ராஜ் வழக்கு - நீதிபதிகள் அதிரடி


Next Story

மேலும் செய்திகள்