கலைஞர் கோட்டத்திற்கு ஜாலி ரைடு ..வரிசையாக அணிவகுத்த 5 ஏ.சி.பஸ் - மாணவர்களை `ஓ' போட வைத்த எம்.எல்.ஏ.

x

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளி மாணவர்களை எம்.எல்.ஏ. தமிழரசி தனது சொந்த செலவில் சுற்றுலா அழைத்துச் சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது. முன்னதாக மாணவர்களுக்கு கனிவுடன் உணவு பரிமாறிய அவர், 5 ஏ.சி. பேருந்துகள் மூலம் 300 மாணவர்களை கலைஞர் கோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். பேருந்து புறப்படுவதற்கு முன்பாக மாணவர்களுடன் பேசிய அவர், ஜாலியாக சுற்றுலா செல்லலாமா? எனக் கேட்டு, மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்