என்ஜாய் பண்ணிட்டு எஸ்கேப்.. கை குழந்தையுடன் காதலி... காதலனை வளைத்து பிடித்த போலீஸ்... காவல்நிலையத்தில் நடந்த டும் டும் டும்

x

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே, ஒரு மாத குழந்தையுடன், கழட்டி விட நினைத்த காதலனை, போலீசார் உதவியுடன் காதலி கரம்பிடித்த சம்பவம் நடந்துள்ளது. மீன்சுருட்டி அருகே குட்டைக்கரை காலனி தெருவை சேர்ந்த சந்துரு என்பவரும், நர்மதா என்ற பெண்ணும், கடந்த ஓராண்டாக காதலித்து வந்த நிலையில், அந்தப் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தன்னை திருமணம் செய்ய கேட்டபோது, காதன் மறுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில், போலீசார் இருதரப்பை சேர்ந்த குடும்பத்தினரையும் அழைத்து விசாரணை நடத்தியதை அடுத்து, அருகே உள்ள கோயிலில், நர்மதாவை சந்துரு திருமணம் செய்து கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்