மக்கள் புடைசூழ பிறந்தார் இயேசு கிறிஸ்து - வேளாங்கண்ணியில் கோலாகலம்

x

உலக புகழ் பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். ஏசு கிறிஸ்து பூவுலகில் பிறந்த நற்செய்தியை வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் வாசித்தார். கூடுதல் தகவலை செய்தியாளர் ஸ்ரீதரிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்