ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு தினம்.. மெரினா கடற்கரையில் போலீசார் குவிப்பு | Jayalalitha

x

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு.

ஜெயலலிதா நினைவிடம் அமைந்துள்ள மெரினா கடற்கரையில் போலீசார் குவிப்பு.

500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஈபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோர் தனித்தனியே சென்று அஞ்சலி செலுத்த உள்ளனர்.

சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதை தவிர்க்க போலீசார் குவிப்பு.


Next Story

மேலும் செய்திகள்