#Breaking|| ஜெயலலிதா சொத்து விவகாரம்.. கர்நாடகாவில் பரபரப்பை கிளப்பிய ஜெ. தீபா

x

ஜெயலலிதா சொத்து வழக்கு தொடர்பாக கர்நாடகா சிறப்பு நீதிமன்றத்தில் ஜெ.தீபா மனு/"கர்நாடக கருவூலத்தில் உள்ள கோடிக்கணக்கு மதிப்பிலான ஜெயலலிதாவின் சொத்துகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும்"/தீபா தரப்பு வழக்கறிஞர் சத்யகுமார் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் /ஜெயலலிதாவின் வாரிசாக தன்னை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளதை சுட்டிக்காட்டி மனு தாக்கல் செய்துள்ளார் தீபா///கோப்புக்காட்சி/3/ஜெயலலிதா சொத்து- தீபா மனு


Next Story

மேலும் செய்திகள்