ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் - உருவப் படத்திற்கு தீபக் மலர் தூவி மரியாதை

x

ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு, அவர் வாழ்ந்த சென்னை போயஸ் தோட்ட வீடு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அங்கு வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னதாக, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் தீபக் மரியாதை செலுத்தினார்..


Next Story

மேலும் செய்திகள்