#BREAKING || ஜெயலலிதா சொத்து ஏலம் - கர்நாடகா அரசு அதிரடி உத்தரவு | Karnataka | Jayalalitha Property

x

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விடுவது தொடர்பாக வழக்கறிஞர் நியமனம்/வழக்கறிஞர் கிரண் எஸ் ஜாவலியை நியமித்து கர்நாடகா அரசு உத்தரவு, ஜெயலலிதா சொத்துக்களை ஏலம் விடுவது தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் வழக்கறிஞர் மேற்கொள்வார் என அறிவிப்பு, கர்நாடகா அரசு தரப்பில் வழக்கறிஞர் நியமிக்கப்பட்டதால், விரைவில் ஜெயலலிதாவின் சொத்துகள் ஏலம்விட வாய்ப்பு.பெங்களூருவை சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் நரசிம்மமூர்த்தி எழுதிய கடிதத்திற்கு கர்நாடகா அரசு பதில்


Next Story

மேலும் செய்திகள்